குழாய்கள் தீயில் எரிந்தன

img

விளை நிலங்கள் வழியாக பதிக்க கொண்டு வந்த குழாய்கள் தீயில் எரிந்தன

நாகை மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது லாரி கள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.